ஒற்றைத் துளி மழையின்
கணம் தாளாமல்
கைவிடுகிறது இலை;
கணம் தாளாமல்
கைவிடுகிறது இலை;
மழையோ,
கீழிறங்கி,
மண்ணில்
புதைந்து,
கரைந்து,
வேர்களின் வழியே
மண்ணில்
புதைந்து,
கரைந்து,
வேர்களின் வழியே
மேலேறுகிறது:
இலைகளுக்குப்
புத்துணர்வாய்!
அவர்கள்,
உன்னை எப்படிக் கைவிட்டார்கள் என்பதல்ல;
நீ,
உன்னை என்னவாக வனைந்தாய் என்பதுவே!
இலைகளுக்குப்
புத்துணர்வாய்!
அவர்கள்,
உன்னை எப்படிக் கைவிட்டார்கள் என்பதல்ல;
நீ,
உன்னை என்னவாக வனைந்தாய் என்பதுவே!
No comments:
Post a Comment