Woven with words
இமை மூடும் மௌனத்தின் காரிருளில்
அலையென சிந்தனைகள் எழுந்து அடங்கிய பின்
தோன்றுவது பேரமைதியான உன் புன்னகத்த முகம் எனில்,
நீ என் உள் கடந்த கடவுள் அன்றோ?
No comments:
Post a Comment