நிலம் உழுது, நீர் பாய்ச்சி
உரமிட்டு, விதைத்த நிலத்தில்
மண் துளைத்து எழாமல் பிடிவாதம் பிடிக்கும்
வெடிக்காத விதைகளுக்காக வருந்துகிறாள்
அக்கம்மா
தன் கால் வெடிப்புகளுடன்
உரமிட்டு, விதைத்த நிலத்தில்
மண் துளைத்து எழாமல் பிடிவாதம் பிடிக்கும்
வெடிக்காத விதைகளுக்காக வருந்துகிறாள்
அக்கம்மா
தன் கால் வெடிப்புகளுடன்
No comments:
Post a Comment